02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார், பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது 02 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் நேற்று (ஜனவரி 25) கைது செய்யப்பட்டது. குறித்த நபர்கள் ஒரு வேனில் கேரளா கஞ்சா விற்பனைக்கு கொன்டு செல்லும் போது கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள், வேன் வன்டி மற்றும் கேரளா கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதே போன்ற இந்த ஆண்டுக்குழ் மட்டும் கடற்படை மூலம் 300 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா கைது செய்யப்பட்டது. மேலும் இந்த நாட்டில் போதை பொறுட்கள் நடவடிக்கைகள் அடக்குவதற்கு கடற்படை நிலையான வைனத்துடன் செயல்படுகிறது.