நிகழ்வு-செய்தி

86.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
 

கடற்படை புலனாய்வு தகவலின் படி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர்கள் இன்று பருத்தித்துறை இம்பாசித்தி பகுதியில் வைத்து 86.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 Jan 2019

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நாங்கு (04) பேர் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி நெடுந்தீவு தீவு அருகே சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நாங்கு பேர் (04) மற்றும் அவர்களின் ஒரு படகு இன்று (ஜனவரி 28) கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.

28 Jan 2019