சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
 

கடற்படையினர் வழங்கிய தகவலின் படி பட்டியபொல போலீஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நேற்று (பிப்ரவரி 01) மாத்தரை கந்தர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 50 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த சந்தேகநபர் மாத்தரை திக்வெல்ல பகுதியில் வசிக்கும் 27 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட குறித்த நபர் மற்றும் சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகள் மேலதிக விசாரணைக்காக கந்தர பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.