நிகழ்வு-செய்தி

உலக ஈரநிலங்கள் தினத்துக்கு கடற்படையின் பங்களிப்பு
 

ஈரநிலங்களின் மதிப்பை உலகளாவிய சமூகத்தின் விழிப்புணர்வுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஈரநில தினம் பெப்பரவரி 02 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. 1971 ஆம் ஆண்டில் ஈரானின் ரம்ஸார் நகரில் இடம்பெற்ற சர்வதேச ஈரநில ஒப்பந்தத்திற்கு அமைய, இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

03 Feb 2019

வடக்கு கடற்படை கட்டளையின் வெளிப்புற பயிற்சி திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டன
 

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களுடைய வழிமுறைகளில் கீழ் வடக்கு கடற்படை கட்டளையின் மன நல பிரிவு மற்றும் செயல்பாட்டுத் திணைக்களம் இனைந்து கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வெளிப்புற பயிற்சி திட்டமொன்று மேற்கொன்டுள்ளனர்.

03 Feb 2019