நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் ரசிக திஸாநாயக்க அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் பயிற்சியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ரசிக திஸாநாயக்க அவர்கள் இன்றுடன் (பிப்ரவரி 04) தமது 34 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

04 Feb 2019

71வது தேசியத் தின விழா
 

இலங்கையின் 71 ஆவது தேசிய தின நிகழ்வு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்றது.

04 Feb 2019

மேலும் கைப்பற்றப்பட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தினால் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களுக்க உரித்தான 03 இந்திய மீன்பிடி படகுகள் மீள இந்தியாவிற்கு ஒப்படைக்க இன்று (பிப்ரவரி 03) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

04 Feb 2019