நிகழ்வு-செய்தி

இலங்கை கிழக்கு கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஏழு (07) பேர் கடற்படையினரினால் கைது
 

இலங்கை கிழக்கு கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஏழு பேர் (07) இன்று (பெப்ருவரி 09) கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.

09 Feb 2019

கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது
 

தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர்கள் இணைந்து மாத்தறை, வெவ்ருகன்னல பகுதியில் நேற்று (பெப்ரவரி 08) மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது 315 கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டன.

09 Feb 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது
 

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினராள் நேற்று (பெப்ரவரி 08) வெல்லமுந்தலம் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கைது செய்யப்பட்டுள்ளது.

09 Feb 2019