“திலின மல்ல” வெற்றியார்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்

நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படை நலன்புரி நிதியின் வருடாந்த பரிசலிப்பு விழா கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் பியல் த சிலவா அவர்களின் தலைமையில் நேற்று (பெப்ரவரி 15) ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்ரம நிருவனத்தின் அட்மிரல் சோமரத்ன திசானாயக்க அவைக்களத்தில் இடம்பெற்றது.

நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படை நலன்புரி நிதியின் வருடாந்த பரிசலிப்பு விழா கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் பியல் த சிலவா அவர்களின் தலைமையில் நேற்று (பெப்ரவரி 15) ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்ரம நிருவனத்தின் அட்மிரல் சோமரத்ன திசானாயக்க அவைக்களத்தில் இடம்பெற்றது.

ரூபா 5 லக்‌ஷம் கொன்ட 06 பண பரிசுகள், 07 குளிர்பதன பெட்டிகள் 17 சலவை இயந்திரங்கள், 20 மடிக்கணினிகள், 32 அங்குல கொன்ட 17 எல்.ஈ.டி. தொலைக்காட்சிகள், 20 கணினி பலகைகள், 17 வீட்டு திரையரங்குகள் மற்றும் 24 ஸ்மார்ட் போன்கள் ஆகியன நிரந்தர கடற்படை நலன்புரி நிதியத்தின் வெற்றியார்களுக்கு பரிசிகளாக வழங்கப்பட்டது.

நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படை நலன்புரிநிதியில் பங்குபெற்றுக்கும் அனைத்து கடற்படையினறும் இச் சீட்டுலிப்பிக்கு தகுதி பெறுகின்றனர். இன் நிகழ்வுக்காக கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்கள் மற்றும் இயக்குனர் ஜெனரல்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும், வெற்றியாலர்களின் குடும்ப உருபினர்களும் கலந்துகொன்டனர்.