நிகழ்வு-செய்தி
காயமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
![](../assets/images/news/event_news/front_img/201902170110.jpg)
உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (பெப்ரவரி, 16) உதவியளித்துள்ளனர்.
16 Feb 2019
“திலின மல்ல” வெற்றியார்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்
![](../assets/images/news/event_news/front_img/201902161450.jpg)
நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படை நலன்புரி நிதியின் வருடாந்த பரிசலிப்பு விழா கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் பியல் த சிலவா அவர்களின் தலைமையில் நேற்று (பெப்ரவரி 15) ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்ரம நிருவனத்தின் அட்மிரல் சோமரத்ன திசானாயக்க அவைக்களத்தில் இடம்பெற்றது.
16 Feb 2019