20 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து இன்று (பெப்ரவரி 18) இச்சன்காடு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது சட்டவிரோத போதைப்பொருட்களை கடலில் கொண்டு சென்ற மூவர் (03) கைது செய்யப்பட்டன.

மேலும் இவர்களிடமிருந்து 20 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றம் கொண்டு செல்ல பயன்படுத்திய டிங்கி படகு கைப்பற்றப்பட்டது. குறித்த சந்தேகநபர்கள், கேரள கஞ்சா பொதி மற்றும் டிங்கி படகு பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் புத்தளம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்றது.