இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் (05) கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி அரிப்பு (Beacon) வடமேற்கு கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் (05) மற்றும் அவர்களின் ஒரு படகு நேற்று (பெப்ருவரி 21) வட மத்திய கடற்படைக் கட்டளையின் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மற்றும் படகு, இலங்கை கடற்படை கப்பல் “கஜபா” நிருவனத்துக்கு கொன்டுவந்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இவ்வாரு எல்லை மீறி இலங்கை கடல் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் கட்டுப்படுத்துவதுக்கு இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் காரனமாக கடந்த பெப்ருவரி 20 ஆம் திகதியும் 13 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.