இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது (09) இந்திய மீனவர்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட ஒன்பது (09) இந்திய மீனவர்கள் இன்று (பெப்ருவரி 25) காலை வடக்கு கடற்படைக் கட்டளையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலின் இனைக்கப்பட்ட கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.

அதன் படி நெடுன்தீவுக்கு வடமேற்கு பகுதி கடலில் இவர்களுடன் (02) டோலர் படகுகளும் (Dhow) இவ்வாரு கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. அங்கு கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கப்பல் “உத்தர” நிருவனத்துக்கு கொன்டுவந்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.