200 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து புத்தளம் பகுதியில் நேற்று (பெப்ரவரி 28) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 200 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

குறித்த சந்தேகநபர் கேரள கஞ்சா கொண்டு செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டதுடன் புத்தளம், பாலாவிய பகுதியில் வசிக்கும் 30 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் மற்றும் கேரள கஞ்சா பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் புத்தளம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்றது.