சிறப்பு படகு படையின் பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் வீரர்கள் 23 பேரின் வெளியேறல் அணிவகுப்பு

கடற்படை சிறப்பு படகு படையின் 26 ஆம் ஆட்சேர்ப்பில் 04 அதிகாரிகள் மற்றும் 19 வீர்ர்கள் அவர்களுடய பயிற்சிகள் வெற்றிகரமாக பூர்த்திசெய்து இன்று (மார்ச் 02) திருகோணமலை கடற்படை பட்டறையின் உள்ள சிறப்பு படகு படை தலைமையகத்தில் வெளியேறிச் சென்றனர்.

இந்த வெளியேறல் மற்றும் அறிமுக அட்டைகள் அணித்தல் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் கழந்து கொன்டார். மிகவும் வண்ணமயமாக இடம்பெற்ற வெளியேறல் அணிவகுப்பு சிறப்பு படகு படையின் திறன்கள் மற்றும் திறமைகளை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளின் கொண்டிருந்தது.

இப் பயிற்சியின் போது சிறந்த வீரர்களுக்கு கடற்படை தளபதி அவர்களினால் விருதுகள் மற்றும் சான்றிதள் வழங்கப்பட்டன. அதன் படி 26 வது ஆட்சேர்ப்பு பிரிவின் சாம்பியன் உறுப்பினராக மற்றும் அனைத்து பாடங்களில் சிறந்த புள்ளிகள் பெற்ற உறுப்பினராக சப் லெப்டினன்ட் டப்.எம்.என்.பி வீரக்கொடியும் சிறந்த துப்பக்கியாளராக சாதரன கடற்படை வீர்ர் அய்.சி.பி ஜயசேகரவும், சிறந்த விளையாட்டு போட்டியாளர்கலுக்கான விருதை சப் லெப்டினன்ட் எச்.டி.என் பிரசாதும் சிறந்த உடற்பயிற்சி உறுப்பினராக சாதரன கடற்படை வீர்ர் டி.ஜி.டி குமாரவும் கிண்ணஙகள் பெற்றார்கள்.

பயமில்லாமல் நம்பிக்கையுடன் நோக்கத்துக்கு என பொன்மொழி கருப்பொருளை கொண்டு தாய்நாட்டை இறையாண்மையைப் பாதுகாத்தல் மற்றும் ஒருமைப்பாடுக்கு நிரந்தரமாக சிறப்பு படகு படை தொடர்ந்து கடமைப்பட்டுள்ளது. அதே போன்ற 3 தசாப்தங்களாக இருந்த பயங்கரவாதம் தாய்நாட்டின் ஒலிப்பதுக்கு அவர்களால் சிரந்த நடவடிக்கைகள் செய்யப்பட்டது. எப்போதும் நன்கு பயிற்சி பெற்று மற்றும் உயர் கொண்டு ஒழுக்கமாக எந்த போர் சந்பவத்திலும் வான்வெளியில்,நீரில்,பூமி முலுவதும் போர்பூமியில் கடுமையான மன மற்றும் உடல் வலிமையின் எதிரியை ஆச்சரியமாக்கும் பாரிய தாக்குதல் நடத்த அரிதான திறனை இந்த சிறப்பு படகு படைக்கு உள்ளது.

கிழக்குக் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, சிறப்பு படகு படை தலைமையகத்தில் கட்டளை அதிகாரி கொமான்டர் துசித தமிந்த கடற்படை தலைமையகத்தில் அதிகாரிகள், கடற்படை சிரேஷ்ட அதிகாரிகள், வெளியேறும் கடற்படை உறுபினரின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், கடற்படை வீர்ர்கள் இன் நிகழ்வுக்கு கலந்துகொன்டனர்.