34 வது திறந்த தேசிய படகுப்போட்டி தொடர்- 2019

தேசிய படகுப்போட்டி தொடர் (National Rowing Championship – 2019) கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை தியவன்னா நீர் விளையாட்டு மையத்தில் (Water Sport Centre) இடம்பெற்றது. இத் தொடருக்காக முப்படையினர், கொழும்பு பல்கலைக்கழகம், மொரட்டுவை பல்கலைக்கழகம், கொழும்பு படகுப்போட்டி சங்கம் மற்றும் 10 பாடசாலைகளின் மானவர்கள் பங்குபெற்றனர்.

இந்த போட்டித்தொடரில் கூட்டு ஆண் சாம்பியன்ஷிப் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை பெற்றுள்ளனர். இங்கு பெண்கள் பிரிவின் இரண்டாவது இடம் கடற்படை பெண்கள் அணி பெற்றுள்ளனர். மேலும் ஆன் பிரிவின் 02 தங்க பதக்கங்கள், ஒரு வெள்ளி பதக்கம் மற்றும் பெண் பிரிவின் ஒரு வெள்ளி பதக்கம், வெண்கலப் பதக்கம் உடன் 05 பதக்கங்கள் கடற்படையினர்கள் பெற்றுள்ளனர்.

இப் போட்டித்தொடரில் பிரதம அதிதியாக தலைமை விருந்தினராக படகுப்போட்டி சங்கத்தின் தளபதி ரொஹான் பிரநான்து அவர்கள் கழந்துகொன்டதுடன் முப்படை படகுப்போட்டி சங்கத்தின் தளபதிகள் மற்றும் செயலாளர்களும் பங்கு பெற்றனர்.