நிகழ்வு-செய்தி

தலேஷ்வரி வங்காளம் கடற்படைக் கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

கடந்த மார்ச் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள தலேஷ்வரி எனும் வங்காளம் கடற்படை கப்பல் இன்று மார்ச் 06 ஆம் திகதி வெற்றிகரமான விஜயத்தின் பின் நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

06 Mar 2019

வட மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்கள் கடமையேற்பு

வட மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்கள் இன்று (மார்ச் 06) தன்னுடைய பதவியில் கடமை யேற்றினார். அங்கு ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்ளை கடற்படை மரபுகளுக்கமைய தென் கடற்படை கட்டளைக்கு வரவேற்றுள்ளனர்.

06 Mar 2019

‘தலேஷ்வரி’ கப்பலின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

கடந்த மார்ச் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள தலேஷ்வரி எனும் வங்காளம் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் (ஆயுத) மொஹமட் மஹப்பத் அலி அவர்கள் நேற்று (மார்ச் 05) மேற்கு கடற்படை கட்டளை தளபதி நிஷாந்த உலுகேதென்ன அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்னைர்.

06 Mar 2019