1.7 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்க கடற்படை ஆதரவு

கடற்படையினரினால் வழங்கிய தகவலின் படி புத்தளம், பொலிஸ் மற்றும் போதை மருந்து தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று (மார்ச் 06) இரவு சுமார் 10.30 மணிக்கு புத்தளம் கரம்ப பெரியதீவு பகுதியில் 1.7 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்ப்ட்டது.

அதன் படி குறித்த கஞ்சா பொதி கேப் வண்டி மூலம் கொண்டு செல்லும் போது புத்தளம் கரம்ப பெரியதீவு பகுதியில் வைத்து வண்டியை நிறுத்தி சந்தேகத்திற்குரியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். மேலதிக சட்ட நடவடிக்கைகள் புத்தளம், பொலிஸார் மேற்கொள்கின்றனர்.