கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நேற்று (மார்ச் 08) திருகோணமலை மலைமுந்தல் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் இரால்கள் பிடித்த மூன்றுபேர் (03) கைது செய்ய்ப்பட்டது.
09 Mar 2019