நிகழ்வு-செய்தி

வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கடற்படையினரினால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (மார்ச் 09) வலைபாடு பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 1233 கிலோ கிராம் மீன்களுடன் இருவர் (02) கைதுசெய்யப்பட்டன.

10 Mar 2019

நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (மார்ச் 09) உதவியளித்துள்ளனர். இம்மீனவர் கடந்த மார்ச் 05 ஆம் திகதி ‘ரன் புதா’ எனும் மீன்பிடி படகின் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தது.

10 Mar 2019

கடற்படை நடவடிக்கைகளின் போது வடக்கு கடலில் 312.5 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான துரித தாக்குதல் படகொன்றின் கடற்படையினர்களினால் இன்று (மார்ச் 09) அனலதீவுக்கு வடமேற்கு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 312.5 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.

10 Mar 2019