தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா கடமையேற்பு

தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா அவர்கள் இன்று (மார்ச் 11) தன்னுடைய பதவியில் கடமை யேற்றினார். அங்கு ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா அவர்ளை கடற்படை மரபுகளுக்கமைய தென் கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டது. குறித்த கட்டளையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களால் தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்களுக்கு ஒப்படைத்துள்ளார்.

மேலும் இதுக்கு முன் ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா அவர்கள் வட மேற்கு கடற்படை கட்டளையில் தளபதியாக கடமையாற்றினார். இன் நிகழ்வுக்காக தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் டோனி பெரெராவும் கழந்துகொன்டுள்ளார்.