மீன்பிடிக்காக பயன்படுத்தப்படுகின்ற பல வெடிப் பொருட்கள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 11) சாகரபுர கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட சொதனை நடவடிக்கையின் போது மறைக்கப்பட்டுருந்த வெடிப் பொருட்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு அவரிடமிருந்து 02 நீர்ஜேல் குச்சிகள், 05 வெடி நூல்கள் மற்றும் 08 மின்சார அல்லாத வெடித்தூண்டிகள் கன்டுபிடிக்கப்பட்டது. குறித்த பொருட்கள் இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா நிருவனத்துக்கு கொன்டு வரப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.