நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழுபேர் (07) கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் இன்று (மார்ச் 13) காலை சின்னபாடு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழுபேர் (07) கைது செய்யப்பட்டுள்ளது.

13 Mar 2019

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 55 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 55 பேருக்கு ரூபா 500,000.00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (மார்ச் 13) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 27.5 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.

13 Mar 2019

இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிருவனம் அதன் 07 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

நச்சிகுடா, இலங்கை கடற்படை கப்பல் ‘புவனெக’ நிருவனத்தில் 07 வது ஆண்டு நிறைவு நேற்று (மார்ச் 12) ஆம் திகதிக்கி ஈடுபட்டிருந்தது. இதை குறித்து இன் நிருவனத்தில் கட்டளை அதிகாரி கொமான்டர் நதித் வல்பொல உட்பட கபபலின் ஊளியர்கள் பல நிகழ்வுகள் மேற்கொன்டுள்ளனர்.

13 Mar 2019