சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழுபேர் (07) கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் இன்று (மார்ச் 13) காலை சின்னபாடு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழுபேர் (07) கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் சின்னபாடு மதுரன்குழி மற்றும் பல்லியவாசலபாடுவ பகுதிகளில் வசிக்கின்ற 19,34,35,37,43 மற்றும் 65 வயதானவர்களாக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட நாங்கு டிங்கி படகுகள், நாங்கு வெழி எரி இயந்திரங்கள் மற்றும் பிடிக்கப்பட்ட 28 கிலோகிராம் மீன்கள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் புத்தலம் துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.