நிகழ்வு-செய்தி
கடலில் பாதிக்கப்பட்ட இரு மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 14) மன்னார் மணல்பாரையிடையில் சிக்கிய மீன்பிடி படகொன்றில் இருந்த இரு மீனவர்களை காப்பாற்றப்பட்டது.
14 Mar 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து பேர் (05) கடற்படையினரினால் கைது
வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று (மார்ச் 13) ரோதைபாடு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து பேர் (05) கைது செய்யப்பட்டுள்ளது.
14 Mar 2019