சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று (மார்ச் 13) முஹத்துவாரம் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் நொரச்சோலை, மாம்புரிய பகுதிகளில் வசிக்கின்ற 23,26,31,32,34,38 மற்றும் 40 வயதானவர்களாக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட நாங்கு டிங்கி படகுகள், நாங்கு வெழி எரி இயந்திரங்கள், பிடிக்கப்பட்ட 231 கிலோகிராம் மீன்கள் மற்றும் 225 மீட்டர் நீளமான வலை பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் கற்பிட்டி பொலிஸார் மேற்கொள்கின்றது.