சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது

p>வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று (மார்ச் 16) பத்தலங்குன்டுவ, பேராமூன் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலயொன்று பயந்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் கற்பிட்டி பகுதிகளில் வசிக்கின்ற 24 வயதான ஒருவராக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட நபர், டிங்கி படகு, வெழி எரி இயந்திரம் மற்றும் 50 மீட்டர் நீளமான சட்டவிரோத 04 வலைகள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் புத்தலம் மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.