நிகழ்வு-செய்தி
2.12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது
கடற்படையினரினால் வழங்கிய தகவலின் படி தென் கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், அருகம்பே போதை மருந்து தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் இணைந்து இன்று (மார்ச் 16) பொத்துவில், கொட்டுயாலே பகுதியில் வைத்து 2.12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டது.
16 Mar 2019
இலங்கை இந்திய நட்பு மேம்படுத்தி கச்சத்தீவு திருவிழா இன்று கோலாகலமாக நிறைவு
இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் செய்யும் இலங்கை கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா இன்று (மார்ச் 16) காலை மிக சிறப்பாக நிறைவடைந்தது. கடற்படை மூலம் புதிய ஆலயம். நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் மூன்றாவது திருவிழா இதுவாகும்.
16 Mar 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரினால் கைது
வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று (மார்ச் 13) முஹத்துவாரம் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டது.
16 Mar 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது
வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று (மார்ச் 16) பத்தலங்குன்டுவ, பேராமூன் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலயொன்று பயந்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டது.
16 Mar 2019