ஹஷிஷ் போதைப்பொருள் பொதியொன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 17) ஹூனேஸ் நகர் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது புதைக்கப்பட்டுருந்த ஆபத்துகொன்ட போதைப்பொருளான ஹஷிஷ் சுமார் 1 கிலொ கிராம் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட ஹஷிஷ் போதைப்பொருள் பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகாக மன்னார் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டது.