440 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் வெலிகம பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து நேற்று (மார்ச் 17) மாத்தரை, வல்கம பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 440 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் மாத்தரை,வெலிகம பகுதியில் வசிக்கின்ற 38 வயதானவராக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகநபர் தொடர்பாக வெலிகம பொலிஸார் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.