10.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 17) அய்யக்கச்சி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 10.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் (03) கைது செய்யப்பட்டது. குறித்த நபர்கள் துவித்சக்கர வண்டி மூலம் கேரள கஞ்சா கொண்டு செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் வசிக்கின்ற 47 மற்றும் 60 வயதானவர்களாக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.