நிகழ்வு-செய்தி

கடற்படையினரினால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கண்டுபிடிக்கப்பட்டன

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 19) கற்பிட்டி, சேரக்குலிய கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சுமார் 75 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கைப்பற்றப்பட்டன.

19 Mar 2019

இலங்கை கடற்படை கப்பல் சாகர “ லீமா கண்காட்சி – 2019” இல் பங்கேற்பு

மலேசியா லங்காவி தீவில் நடைபெற இருக்கும் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2019” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படை கப்பல் சாகர இன்று (மார்ச் 19) திருகோணமலை துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

19 Mar 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று (மார்ச் 18) கற்பிட்டி, பல்லியவத்த கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோத வலைகள் பயந்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) கைது செய்யப்பட்டன.

19 Mar 2019