ஊருமலை பகுதியில் வைத்து 150 கிலோ 540 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 20) காலை மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது தலைமன்னார், ஊருமலை கடற்கரையில் இருந்த சந்தேகமான 05 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதை சோதிக்கும் போது அங்கு பொதிகளாக உள்ள 150 கிலோ 540 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார், பொலிஸ் போதை மருந்து தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.