நிகழ்வு-செய்தி
327 கிலோ 160 கிராம் புகையிலை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன
![](../assets/images/news/event_news/front_img/201903211845.jpg)
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் மேலும் இன்று (மார்ச் 21) காலை தலைமன்னார் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 327 கிலோ 160 கிராம் எடை கொன்ட 04 புகையிலை பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன
21 Mar 2019
912 கிலோ 460 கிராம் புகையிலையுடன் இருவர் கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201903210940.jpg)
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 20) இரவில் தலைமன்னார் கலங்கரை விளக்கில் இருந்து சுமார் ஐந்து கடல் மைல்கள் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 27 புகையிலை பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டன.
21 Mar 2019