நிகழ்வு-செய்தி
‘திரிபீடகாபிவந்தனா’ வாரத்துக்கு இனையாக கடற்படை தலைமையகத்தில் தர்ம சொற்பொழிவு நிகழ்ச்சித்திட்டம்
![](../assets/images/news/event_news/front_img/201903221845.jpg)
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் கருத்தின் படி புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாக அறிவிக்கப்படுள்ளதுடன் இதுக்கு இனையாக ஜனாதிபதி செயலகம் மூலம் 2019 மார்ச் 16 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை “திரிபீடகாபிவந்தனா” வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
22 Mar 2019
1547.68 கிலோ கிராம் புகையிலையுடன் மூவர் (03) கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201903221505.jpg)
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் இன்று (மார்ச் 22) காலையில் தலைமன்னார் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 41 புகையிலை பொதிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டன.
22 Mar 2019