கடற்படையினர் மற்றும் பொலிஸார் மேற்கொன்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது வெளிநாட்டு போதைப் பொருட்கள் கடத்தல்காரர்கள் 09 பேர் கைது

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து இன்று (மார்ச் 24) தெக்கு கடலில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான கப்பலொன்றுடன் வெளிநாட்டு நபர்கள் 09 பேர் கைது செய்யப்பட்டன.

அங்கு குறித்த கப்பலுக்குள் இருந்து போதைப் பொருள் எனப் சந்தேகத்திற்கிடமான 04 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட கப்பல் மற்றும் சந்தேகநபர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.