கடலில் மிதந்துகொன்டுருந்த புகையிலை பொதிகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான அதிரடி நடவடிக்கைப் படகு படையின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 26) உடப்பு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்துகொன்டுருந்த 1232.5 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த புகையிலை 35 பொதிகளாக உள்ளது.

குறித்த புகையிலை சட்டவிரோதமான முரையில் கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகப்படுகின்றது. குறித்த புகையிலை பொதி மேலதிக விசாரணைக்காக சின்னபாடு, சுங்க அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.

அதன் படி இந்த ஆண்டுகுழ் மட்டும் சட்டவிரோதமாக இந்த நாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்ட 7000 கிலோ கிராம் புகையிலை கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது. கடல் பயன்படுத்தி மேற்கொள்கின்ற கடத்தல் மோசடிகள் குறைக்க கடற்படை அடிக்கடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.