நிகழ்வு-செய்தி
கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் கரைக்கு கொண்டு வரப்பட்டார்
![](../assets/images/news/event_news/front_img/201903311245.jpg)
மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் கடற்படையினரின் உதவியுடன் சிகிச்சைக்காக இன்று (மார்ச், 31) கரைக்கு கொண்டுவரப்பட்டார்.
31 Mar 2019
கடற்படையினரினால் மேலும் 1057.42 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டன
![](../assets/images/news/event_news/front_img/201903311230.jpg)
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் கடந்த மார்ச் 29 ஆம் திகதி தலைமன்னார்,கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 2026.84 கிலோ கிராம் புகையிலையுடன் நாங்கு பேர் (04) கைதுசெய்யப்பபட்டன.
31 Mar 2019