910 கிராம் கன்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் ஆருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து நேற்று (மார்ச் 31)பொத்துவில் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 910 கிராம் கன்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன. சந்தேகநபர் விற்பனைக்கு வைத்திருந்தபோது குறித்த கன்சா கைது செய்யப்பட்டார். அங்கு அவரிடமிருந்து ஒரு முச்சக்கர வண்டியொன்றும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர் யட்டோவிட, தித்தபத்தர பகுதியில் வசிக்கின்ற 30 வயதானவராக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட கன்சா பொதி மற்றும் சந்தேகநபர் தொடர்பான விசாரணை ஆருகம்பே பொலிஸார் மேற்கொள்கின்றது.