நீரில் முழ்கியவரின் சடலம் கடற்படையினரால் மீட்பு

யட்டோவிட, பெலிகஹ பாதையில் உள்ள நதியொன்றில் முழ்கியவரின் சடலத்தினை மீட்க இலங்கை கடற்படையினர் நேற்று (மார்ச் 31) உதவியளித்துள்ளதுடன் அதன் பிரகாரமாக இன்று காலை குறித்த நபரின் சடலத்தை கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளன.

யட்டோவிட, பெலிகஹ பாதையில் உள்ள நதியொன்றில் முழ்கியவரின் சம்பவம் தொடர்பாக தொம்பே பொலிசாரினால் இலங்கை கடற்படைத் தலைமையாகத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து இலங்கை கடற்படை வீரர்களினால் இச்சடலம் மீட்கப்பட்டன.

மேலும் குறித்த நபர் யட்டோவிட, தித்தபத்தர பகுதியில் வசிக்கின்ற 19 வயதானவராக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் சடலம் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தொம்பே பொலிஸார் மேற்கொள்கின்றனர்.