நிகழ்வு-செய்தி

கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (ஏப்ரல் 03) நெடுந்தீவு, கோவேலி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 4.5 கிலோ கிராம் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

03 Apr 2019

ரஷிய கடற்படையின் “அட்மிரல் ஒப் த ப்லீட் ஒப் த ஸொவியட் யுனியன் கோஷ்கோ” கப்பல் இலங்கை வருகை

ரஷிய கடற்படைக்குச் சொந்தமான "அட்மிரல் ஒப் த ப்லீட் ஒப் த ஸொவியட் யுனியன் கோஷ்கோ" எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஏப்ரல், 03) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரித்தானிய கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

03 Apr 2019

பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான "மொன்ட்ரோஸ்" எனும் கப்பல் தாயாகம் திரும்பின

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (ஏப்ரல் 02) ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான "மொன்ட்ரோஸ்" எனும் கப்பல் இன்று (ஏப்ரல் 03) புறப்பட்டு சென்றுள்ளது.

03 Apr 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் இன்று (ஏப்ரில் 03) மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் படி 100 அடி நீளமான 149 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன்.

03 Apr 2019

07 வது சமச்சீரற்ற போர் உத்திகள் பயிற்ச்சி வெற்றிகரமாக நிறைவு

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை மூலம் 07 வது தடவயாக ஏற்பாடுசெய்யப்பட்ட சீரற்ற இராணுவ யுத்த பயிற்ச்சியின் சான்றிதழ்கள் வழங்கள் மற்றும் பதக்கங்கள் அணிந்து விழா கடந்த (ஏப்ரல் 02) ஆம் திகதி திருகோனமலை அட்மிரல் வசந்த கரன்னாகொட அவைக்களத்தின் இடம்பெற்றுள்ளது. இன் நிகழ்வுக்கு தலைமை அதிதியாக கிழக்கு கடற்படை கட்டளையின்’ தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க பங்கேற்றார்.

03 Apr 2019

"மொன்ட்ரோஸ்" கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (ஏப்ரல் 02) ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான "மொன்ட்ரோஸ்" எனும் கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் கோனர் ஓனெல் இன்று (ஏப்ரல் 03) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

03 Apr 2019