நய்நதீவு விஹாரயின் பூஜைவழிபாடுகளுக்கு கடற்படையின் ஆதரவு

நய்நதீவு விஹாரயின் முன்னால் பிரதான சங்கத்தேரர் பிராக்மன வத்தே தம்மகித்தி திஸ்ஸ தேரரின் ஞாபகார்த்தம் மற்றும் வட மாகான தலைமை பதவி வசிக்கும் கௌரவ பேராசிரியர் நவதகல பதுமகித்தி திஸ்ஸ சங்கத்தேரரின் 59 வது பிறந்தநாள் முன்னிட்டு கடந்த ஏப்ரல் 02 மற்றும் 03 திகதிகளில் நய்நதீவு விஹாரயத்தில் பூஜைவழிபாடுகள் இடம்பெற்றன.

குறித்த பூஜைவழிபாடுகளுக்கு இனையாக நய்நதீவு விஹாரயின் இடம்பெற்ற கவிதை தர்ம விரிவுரைக்கு கௌரவ மஹா சங்கத்தேரர்களின் தானவழிபாடுகளுக்கு வடக்கு கடற்படை கட்டளையின் பல கடற்படையினர்கள் பங்களிப்பை வழங்கினார்கள்.மேலும் இப் பகுதி மக்களுக்காக அன்னதானம் வழங்கப்பட்டன.

குறித்த பூஜைவழிபாடுகளுக்காக வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க, திணைக்களங்களில் தளபதிகள், வடக்கு கடற்படை கட்டளைகளுக்கு சொந்தமான நிருவனங்கள் மற்றும் கப்பல்கலின் கட்டளை அதிகாரிகள் உட்பட வடக்கு கடற்படை கட்டளையின் பல அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர். மேலும் இந்த பூஜைவழிபாடுகளுக்கு பங்களிப்பு வழங்கிய கடற்படைக்கும் ஆசிர்வாதம் வழங்கப்பட்டன.