நிகழ்வு-செய்தி
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 18 பேர் கடற்படையினரினால் கைது
இலங்கை கடல் எல்லை மீறி பருத்தித்துறை கலங்கரை விளக்கத்துக்கு 16 கடல் மைல்கள் தூரத்தில் உள்ள வட மேற்கு பகுதி கடலில் மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 18 பேர் மற்றும் அவர்களின் மூன்று (03) படகுகள் (Dhow) இன்று (ஏப்ரல் 04) கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டன.
04 Apr 2019
நய்நதீவு விஹாரயின் பூஜைவழிபாடுகளுக்கு கடற்படையின் ஆதரவு
நய்நதீவு விஹாரயின் முன்னால் பிரதான சங்கத்தேரர் பிராக்மன வத்தே தம்மகித்தி திஸ்ஸ தேரரின் ஞாபகார்த்தம் மற்றும் வட மாகான தலைமை பதவி வசிக்கும் கௌரவ பேராசிரியர் நவதகல பதுமகித்தி திஸ்ஸ சங்கத்தேரரின் 59 வது பிறந்தநாள் முன்னிட்டு கடந்த ஏப்ரல் 02 மற்றும் 03 திகதிகளில் நய்நதீவு விஹாரயத்தில் பூஜைவழிபாடுகள் இடம்பெற்றன.
04 Apr 2019
இலங்கையில் பிரஞ்சு தூதுவர் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
இலங்கையில் பிரஞ்சு தூதுவரான கெளரவ எரிக் லெவர்டு அவர்கள் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
04 Apr 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கடற்படையினரால் கைது
வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் ஒரு குழு புத்தலம், தலுவ கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
04 Apr 2019
‘டிடி- 151 அஸகிரி’ எனும் கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படை பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகளுடன் சந்திப்பு
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஏப்ரல் 04) ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் " டிடி- 151 அஸகிரி " எனும் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் யொசிநொரி சாடோ இன்று கடற்படை பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
04 Apr 2019
ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 151 அஸகிரி’ எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் " டிடி- 151 அஸகிரி " எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஏப்ரல், 04) இலங்கையை வந்தடைந்தது.
04 Apr 2019
இலங்கையில் ரஷிய குடியரசின் தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இலங்கையில் ரஷிய குடியரசின் தூதுவரான கெளரவ யூரி பி மெதேரி அவர்கள் உட்பட குழுவினர் நேற்று (ஏப்ரல் 03) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளனர்.
04 Apr 2019