இலங்கை கடற்படை கப்பல் எடிதர II வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் முகம்மது அர்சாத் கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான எடிதர II கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் முகம்மது அர்சாத் இன்று (ஏப்ரில் 05) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார். கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான லெப்டினென்ட் கொமான்டர் சேநக வாஹலஅவர்களால் காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர இல 01 இறங்கு துறையில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது.

இன் நிகழ்வுக்காக கடற்படை பயிற்சி அதிகாரி கொமடோர் பிரசந்ந அமரதாச கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.