நிகழ்வு-செய்தி
"சாகர" தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து தாயகம் திரும்பியது
மலேசியா லங்காவி தீவில் நடைபெற்றுள்ள “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2019” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மார்ச் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்றுள்ள இலங்கை கடற்படை கப்பல் சாகர தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று ஏப்ரில் 05 தாயகம் திரும்பியது.
05 Apr 2019
இலங்கை கடற்படை கப்பல் எடிதர II வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் முகம்மது அர்சாத் கடமையேற்பு
இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான எடிதர II கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் முகம்மது அர்சாத் இன்று (ஏப்ரில் 05) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
05 Apr 2019
இலங்கை கடற்படையின் 235 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
இலங்கை கடற்படையின் 235 ஆம் நிரந்தர மற்றும் தொன்டர் ஆட்சேர்ப்பு பிரிவின் 188 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து இன்று ஏப்ரல் 05 ஆம் திகதி சாம்பூர் இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
05 Apr 2019
சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
தென் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மரதமுனை போலீஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இனைந்து நேற்று (ஏப்பிரல் 04) நிந்தவூர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 50 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
05 Apr 2019