அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் கொண்டு சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கின்னியா பொலிஸ் அதிகாரிகள் இனைந்து அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் மணல் கொண்டு சென்ற ஒருவரை இன்று (ஏப்ரில் 08) கின்னியா, மயிலப்பன்சேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கின்னியா பகுதியில் வசிக்கும் 31 வயதான ஒருவரை இவ்வாரு கைதுசெய்யப்பட்டதுடன் அங்கு அவரினால் கொண்டு செள்ளப்பட்ட சுமார் ஒரு கியுப் மணல் கொன்ட டிராக்டர் வன்டியும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் மற்றும் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கின்னியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.