ஹெரோயினுடன் 04 பேர் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் திருகோணமலை ஊழல் எதிர்ப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து மரதடி சந்தி மற்றும் தலைநகர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 161 மிலி கிராம் ஹெரோயினுடன் நாங்கு பேர் (04) இன்று (ஏப்ரில் 08) கைது செய்யப்பட்டன.

திருகோணமலை பகுதியில் வசிக்கின்ற 18,23 மற்றும் 30 வயதான வர்களை இவ்வாரு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபர் மற்றும் ஹெரோயின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை ஊழல் எதிர்ப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.