420 லீட்டர் கள்ளச் சாராயம் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் வாகரை பொலிஸ் அதிகாரிகள் இனைந்து பநிச்சன் கர்னி பகுதியில் இன்று (ஏப்ரில் 08) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தேசிய கள்ளச் சாராயம் 420 லீட்டர் (பீப்பாய் 02) கைது செய்யப்பட்டன. குறித்த கள்ளச் சாராயம் மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக வாகரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஏப்ரில் 06 ஆம் திகதி குறித்த பகுதியிலயே மேற்கொன்டுள்ள சுற்றிவலைப்பின் போது சட்ட விரோத தேசிய கள்ளச் சாராயம் 210 லீட்டருடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.