இந்திய கடற்படை கப்பல் ‘கோரா த்வு’ தாயாகம் திரும்பின

இன்று (ஏப்ரில் 07) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள இந்திய கடற்படை கப்பல் ‘கோரா த்வு’ இன்று (ஏப்ரல் 08) வெற்றிகரமான தனது விஜயத்தின் பின் புறப்பட்டு சென்றுள்ளது. அங்கு இலங்கை கடற்படையினரினால் நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டன.