சட்டவிரோதமான போதைப்பொருற்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கைக்கு வடகிழக்கு கடலில் சுமார் 275 கிலோகிராம் ஹெரோயின் என சந்தேகப்படுகின்ற போதைப்பொருளை கடத்தி சென்ற பல நாள் மீன்பிடி படகொன்றுடன் 05 பேர் இன்று (ஏப்ரில் 22) கடற்படை கப்பல் சாகர மூலம் கைது செய்யப்பட்டன. கைதுசெய்யப்பட்டுள்ள படகு மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டு வர உள்ளன. இது பற்றிய மேலதிக தகவல்கள் எதிர்காலத்தில் வழங்கப்படும்.