நிகழ்வு-செய்தி

செல்லுப்படியாகும் உரிமங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஆறுபேர் (06) கடற்படையினரினால் கைது

மன்டத்தீவு கடற் பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட ஆறுபேரை கடற்படையினரினால் நேற்று (ஏப்ரல் 22) கைது செய்யப்பட்டன.

23 Apr 2019

கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட ஹெரோயின் பொதி மற்றும் மீன்பிடி படகு கரைக்கு கொண்டு வரப்பட்டன

இலங்கை கடற்படை கப்பல் சாகர’வின் கடற்படையினர்களினால் நேற்று (ஏப்ரல் 22) மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட ஹெரோயின் பொதி உட்பட ஐந்து பேர் இன்று (ஏப்ரல் 23) காலையில் திருகோணமலை கடற்படை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டன.

23 Apr 2019

இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனம் அதன் 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தின் 25 வது ஆண்டு நிறைவு விழா நேற்று (ஏப்ரில் 20) கொண்டாடப்பட்டது.

23 Apr 2019