செல்லுப்படியாகும் உரிமங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஆறுபேர் (06) கடற்படையினரினால் கைது

மன்டத்தீவு கடற் பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட ஆறுபேரை கடற்படையினரினால் நேற்று (ஏப்ரல் 22) கைது செய்யப்பட்டன.

அதன்படி வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான படகொன்றில் கடற்படையினரினால் நேற்று மன்டத்தீவு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது செல்லுப்படியாகும் உரிமங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தினால் இவ்வாரு கைது செய்யப்பட்டன.

அங்கு, மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட 02 டிங்கி படகுகள், 02 வெழி எரி இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் 20,25,32,38 மற்றும் 40 வயதுடைய சூலிபுரம் மற்றும் பாசூர் பகுதியில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்டத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கைது நெய்யப்பட்ட டிங்கி படகுகள், வெழி எரி இயந்திரங்கள் மற்றும் மீன்பிடி பொருள்களும் இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனத்துக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.